கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவிய அரசுப் பள்ளி ஏழைக் குழந்தைகள்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளி ஏழைக் குழந்தைகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி அனுப்பி வைத்துள்ளனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவிய அரசுப் பள்ளி ஏழைக் குழந்தைகள்
x
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் படிக்காசு வைத்தான் பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 1-ஆம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரையில் மொத்தம் 18 மாணவர்களே படிக்கின்றனர். 

5ஆம் வகுப்பு மாணவிகள் வேல்மயில், கனிதா, காளிதீபிகா ஆகியோர் தாங்கள் அடுத்த கல்வியாண்டு போவதற்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வாங்குவதற்காக சேர்த்து வைத்திருந்த பணம் அடங்கிய உண்டியல்களை கொண்டு வந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்