கஜா புயல் : நாகை மாவட்டத்தில் இறால் பண்ணை தொழில் கடும் பாதிப்பு...

மின்சாரம் இல்லாமல் பெரும் இன்னல்களை சந்திக்கிறோம் என பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை.
x
கஜா புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் இறால் பண்ணை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாமல் பெரும் இன்னல்களை சந்திப்பதாகவும், மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்