சிஏஏ போராட்டத்தில் தொடரும் வன்முறை - படுகாயமடைந்தவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறிய கெஜ்ரிவால்

டெல்லி வன்முறையில் படுகாயமடைந்தவர்களை அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
சிஏஏ போராட்டத்தில் தொடரும் வன்முறை - படுகாயமடைந்தவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறிய கெஜ்ரிவால்
x
டெல்லி வன்முறையில் படுகாயமடைந்தவர்களை அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். வன்முறை சம்பவத்தில் காயமடைந்தவர்கள், குரு டெக் பஹதூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களிடம் கலந்துரையாடிய அரவிந்த் கெஜ்ரிவால்,  சிகிச்சை குறித்த விவரங்களை கேட்டு ஆறுதல் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்