மக்கள் குரல் நிகழ்ச்சி - முதல்வர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மக்கள் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மக்கள் குரல் நிகழ்ச்சி - முதல்வர் அமைச்சர்கள் பங்கேற்பு
x
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள  மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மக்கள் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்மாநில மக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்க்கும் வகையில் மனுக்கள் பெறப்பட்டன. இதை முன்னிட்டு நெட்டப்பாக்கம் தொகுதியில், முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர், தலைமை செயலாளர், அரசு செயலாளர், துறை இயக்குநர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றனர். 23 துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்