ஜெகன் மோகன் ரெட்டி 30ஆம் தேதி முதல்வராக பதவியேற்பு : பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி தீவிரம்

இதனிடையே, பதவியேற்பு விழாவுக்காக, அமராவதியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஜெகன் மோகன் ரெட்டி 30ஆம் தேதி முதல்வராக பதவியேற்பு : பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி தீவிரம்
x
இதனிடையே, பதவியேற்பு விழாவுக்காக, அமராவதியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநிலம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்