பழைய பொய்யே, புதிய வடிவில் பிரசாரம் செய்யப்படுகிறது - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

எதிர்க் கட்சிகளின் பொய் பிரசாரத்தை மக்கள் ஏற்கவில்லை என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
பழைய பொய்யே, புதிய வடிவில் பிரசாரம் செய்யப்படுகிறது - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
x
எதிர்க் கட்சிகளின் பொய் பிரசாரத்தை மக்கள் ஏற்கவில்லை என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து வில்லாபுரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவ​ர், அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களை பட்டியலிட்டார். இதனைத் தொடர்ந்து   செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்,  குட்டையை குழப்பி மீன்பிடிக்க நினைக்கும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது என தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்