அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டதாக புகார் : ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டது தொடர்பாக அத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டதாக புகார் : ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
x
உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டது தொடர்பாக அத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இனி நியாயம் கிடைக்கும் என்ற வாசகம் மற்றும் ராகுல்காந்தியின் படத்துடன் கூடிய அந்த பேனரை வைக்க கட்டிட உரிமையாளரிடம் அனுமதி பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 24 மணி நேரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும், அது திருப்திகரமாக இல்லாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்