அ.தி.மு.க. பிரமுகர் மீது தி.மு.க.வினர் தாக்கியதாக புகார்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நெக்னாமலை கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் முனுசாமி என்பவர் அப்பகுதியில் உள்ள மக்களிடம் ஜனநாயக முறைப்படி வாக்கு அளிக்க வேண்டும் என்ற துண்டு பிரசுரம் வழங்கியுள்ளார்.
அ.தி.மு.க. பிரமுகர் மீது தி.மு.க.வினர் தாக்கியதாக புகார்
x
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நெக்னாமலை கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் முனுசாமி என்பவர் அப்பகுதியில் உள்ள மக்களிடம் ஜனநாயக முறைப்படி வாக்கு அளிக்க வேண்டும் என்ற துண்டு பிரசுரம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த தி.மு.க. வினர் முனுசாமி மற்றும் அவரது தம்பியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயடைந்து  அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வரும் முனுசாமி மற்றும் அவரது தம்பியை அமைச்சர் நிலோஃபர் கபில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்