மோடி மீண்டும் பிரதமராக தமிழக மக்கள் ஆதரவளிப்பார்கள் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

மோடி மீண்டும் பிரதமராக வர தமிழக மக்கள் ஆதரவளிப்பார்கள் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
x
மோடி மீண்டும் பிரதமராக வர தமிழக மக்கள் ஆதரவளிப்பார்கள் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார். ரவிசங்கர் பிரசாத், மத்திய அமைச்சர் மத்தியில் மோடி அரசு சிறந்த பணிகளை மேற்கொண்டுள்ளது. தமிழக மக்களுக்கு மோடி உதவியாக இருந்து உள்ளார். தமிழக மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு மோடி மீண்டும் பிரதமராக வர ஆதரவு அளிப்பார்கள். 


Next Story

மேலும் செய்திகள்