பட்டாசு தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்திற்கு அரசு என்றுமே ஆதரவு தரும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பட்டாசு தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தமிழக அரசு முழுமையான ஆதரவு தரும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
x
பட்டாசு தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தமிழக அரசு முழுமையான ஆதரவு தரும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சிவகாசியில், திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்