"கூட்டணி இல்லாமல் தனித்து நிற்க தயாரா ?" ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி

கூட்டணி இல்லாமல் தனித்து நிற்க தயாரா என ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்
x
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய கூட்டுறவு வங்கி கிளை திறப்பு மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் 24வது  பெட்ரோல் விற்பனை நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்று அவற்றை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், வாடிக்கையாளர்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு செல்வாக்கு கூடி இருப்பதாக கூறும் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் தனித்து நிற்க தயாரா என்று  கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்