கொடநாடு விவகாரம் : திமுகவினர் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - செம்மலை

கொடநாடு விவகாரம் தொடர்பாக திமுகவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக உள்ளதாக செம்மலை தெரிவித்துள்ளார்.
x
கொடநாடு விவகாரம் தொடர்பாக திமுகவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த திமுகவினர் சதி செய்வதாகவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்