கொட்டும் மழையிலும் மக்களிடம் மனு பெற்ற தம்பிதுரை

கரூரில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கொட்டும் மழையிலும் மக்களிடம் மனு பெற்ற தம்பிதுரை
x
கரூரில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அங்குள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில், தம்பிதுரை நேரடியாக சென்று மக்களிடம் மனுக்கள் பெற்று வந்த நிலையில், நேற்று இரவு முதல் மழை பெய்த‌தால், மனுக்களுடன் காத்திருந்த மக்கள் கவலை அடைந்தனர். ஆனால், மழையை பொருட்படுத்தாது, குடையுடன் சென்ற தம்பிதுரை பொதுமக்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுகொண்டார்

Next Story

மேலும் செய்திகள்