நீங்கள் தேடியது "Shengottaiyan"

எம்.ஜி.ஆர்.மறு பிறவி எடுத்த வரலாறு - எம்.ஜி.ஆர் புத்தகம் வெளியீட்டு விழா
28 March 2019 10:12 AM GMT

எம்.ஜி.ஆர்.மறு பிறவி எடுத்த வரலாறு - எம்.ஜி.ஆர் புத்தகம் வெளியீட்டு விழா

எம்.ஜி.ஆர் மறு பிறவி எடுத்த வரலாற்று நூல் வெளியீட்டு விழா சேப்பாக்கம் அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்றது

வரும் 6ல் பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் - ஏற்பாடுகள் குறித்து மூத்த நிர்வாகிகள் ஆலோசனை
2 March 2019 8:09 AM GMT

வரும் 6ல் பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் - ஏற்பாடுகள் குறித்து மூத்த நிர்வாகிகள் ஆலோசனை

சென்னை வண்டலூரில் வருகிற 6ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து அ.தி.மு.க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை
30 Jan 2019 12:30 PM GMT

கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் அலுவலகம் மற்றும் அவரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி : கே.ஜி வகுப்புகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பழகன்
21 Jan 2019 10:42 AM GMT

தர்மபுரி : கே.ஜி வகுப்புகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பழகன்

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்ரமணிய சிவா அரசினர் ஆண்கள் மேல்நிலைபள்ளியில், கே.ஜி வகுப்புகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தொடங்கி வைத்தார்.

ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை : அரசாணை வெளியீடு
7 Nov 2018 5:09 AM GMT

ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை : அரசாணை வெளியீடு

நடப்பாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள் தயாரிக்க விருதுபெற்ற மொழிபெயர்ப்பாளர்களை பயன்படுத்தலாம் - கவிஞர் வைரமுத்து
5 Nov 2018 9:32 AM GMT

"டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள் தயாரிக்க விருதுபெற்ற மொழிபெயர்ப்பாளர்களை பயன்படுத்தலாம்" - கவிஞர் வைரமுத்து

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வினாத்தாள்கள் கட்டாயம் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும் என்ற ராமதாஸின் கருத்தை வழிமொழிவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அளித்துள்ள விளக்கம் அதிர்ச்சி அளிக்கிறது  - பாமக நிறுவனர் ராமதாஸ்
5 Nov 2018 9:27 AM GMT

டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அளித்துள்ள விளக்கம் அதிர்ச்சி அளிக்கிறது - பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சில பாடங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுவதால் அவற்றிற்கு தமிழில் வினாத்தாள் தயாரிக்கப்படுவதில்லை என்று டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் அளித்துள்ள விளக்கம் அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் தொகுதி தேர்வை முழுமையாக தமிழில் நடத்த வேண்டும் -  ராமதாஸ்
4 Nov 2018 9:45 AM GMT

"இரண்டாம் தொகுதி தேர்வை முழுமையாக தமிழில் நடத்த வேண்டும்" - ராமதாஸ்

அனைத்து தேர்வுகளையும் தமிழில் நடத்துவதற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்க அரசு பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த வாரம் முதல் அரசுபள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகள்
19 Oct 2018 10:58 AM GMT

அடுத்த வாரம் முதல் அரசுபள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகள்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளுக்கு அடுத்த வாரம் முதல் கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ உள்ளிட்ட தற்காப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பாடநூலில் தொடர்ந்து சாதி குறியீடு -  ராமதாஸ் குற்றச்சாட்டு
15 Oct 2018 7:25 AM GMT

சிபிஎஸ்இ பாடநூலில் தொடர்ந்து சாதி குறியீடு - ராமதாஸ் குற்றச்சாட்டு

சிபிஎஸ்இ பாடநூலில் உள்ள தவறைத் திருத்தாமல், நாடார் சமுதாயத்தினரை தொடர்ந்து இழிவுபடுத்துவதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்
14 Oct 2018 9:38 AM GMT

அரசு பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்

மாணவர் இடைநிற்றலை தடுக்க கல்வியாளர் அடங்கிய குழுவை அமைத்து அதன் பரிந்துரைகளை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கருணை அடிப்படையில் 7 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி
4 Oct 2018 7:31 AM GMT

கருணை அடிப்படையில் 7 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி

பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான பணியாளர்களின் 7 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலும், பதிவு மூப்பு அடிப்படையிலும் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்