கருணை அடிப்படையில் 7 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி

பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான பணியாளர்களின் 7 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலும், பதிவு மூப்பு அடிப்படையிலும் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
கருணை அடிப்படையில் 7 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி
x
பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான  பணியாளர்களின் 7 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலும், பதிவு மூப்பு அடிப்படையிலும் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தை சேர்ந்த 6 பள்ளிகள் தேசிய அளவில் தூய்மை பள்ளி என்ற சிறப்புக்காக பெற்ற விருதுகளை முதலமைச்சரிடம் அமைச்சர் செங்கோட்டையன் காண்பித்து வாழ்த்து பெற்றார். இதேபோல் மாற்றியமைக்கப்பட்ட புதிய சீருடை அணிந்து வந்த அரசுப்பள்ளி மாணவர்களை முதலமைச்சர் சந்தித்தார். 


Next Story

மேலும் செய்திகள்