அதிக வெப்பத்தில் கொரோனா பரவாதா? - 113 பாரான்ஹீட் வெயிலில் தந்தை-மகன் தனிமை

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தந்தை-மகன் இருவர், 113 பாரான்ஹீட் வெப்பத்தில், பொதுவெளியில் தங்களை தனிமைப்படுத்தி கொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.
அதிக வெப்பத்தில் கொரோனா பரவாதா? - 113 பாரான்ஹீட் வெயிலில் தந்தை-மகன் தனிமை
x
மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில், தந்தை-மகன் இருவர், 113 பாரான்ஹீட் வெப்பத்தில், பொதுவெளியில் தங்களை தனிமைப்படுத்தி கொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது. அதிக வெப்பத்தில் கொரோனா ​தொற்று வராது என்ற கருத்தை நம்பி, தந்தை-மகன், உடலை சுட்டெரிக்கும் வெயிலில், அசராமல் கருவேல மரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர். அறிவியல்பூர்வமற்ற தவறான நம்பிக்கைகளால் விபரீதங்கள் நிகழலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்