பிரதமரின் கொரோனா நிவாரண நிதி : "ஓராண்டு முழுவதும் ஒரு நாள் சம்பளம் பிடித்தம்" - மத்திய வருவாய்த்துறை அறிவிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஊதியம் ஓர் ஆண்டுக்கு பிடித்தம் செய்யப்படும் என மத்திய வருவாய் துறை அறிவித்துள்ளது.
பிரதமரின் கொரோனா நிவாரண நிதி : ஓராண்டு முழுவதும் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் - மத்திய வருவாய்த்துறை அறிவிப்பு
x
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஊதியம் ஓர் ஆண்டுக்கு பிடித்தம் செய்யப்படும் என மத்திய வருவாய் துறை அறிவித்துள்ளது. 2021 மார்ச் வரை வருவாய் பிடித்தம் செய்யப்படும் எனவும், இதில் ஊழியர்கள் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால், வருகிற 20ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்