கெஜ்ரிவால் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் - வன்முறையை கட்டுப்படுத்த கோரி முழக்கம்

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு இரவில் போராட்ட குழுவினர் திடீர் ஆர்ப்பார்ட்டத்தில் ஈடுபட்டனர்.
கெஜ்ரிவால் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் - வன்முறையை கட்டுப்படுத்த கோரி முழக்கம்
x
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு இரவில் போராட்ட குழுவினர் திடீர் ஆர்ப்பார்ட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வன்முறையை கட்டுப்படுத்தி அமைதியை கொண்டு வர கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, போராட்ட குழுவினரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்