மாரடைப்பால் டெல்லி தேர்தல் அதிகாரி மரணம்

டெல்லி பாபர்பூருக்கு நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி உத்தம் சிங் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.
மாரடைப்பால் டெல்லி தேர்தல் அதிகாரி மரணம்
x
டெல்லி பாபர்பூருக்கு நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி உத்தம் சிங், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஜிடிபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேர்தல் அதிகாரி மரணம் காரணமாக சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கியது. 

Next Story

மேலும் செய்திகள்