அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்ற அமைச்சர் சிவகுமார் : உள்ளே அனுமதிக்காததால் போராட்டம் - வாக்குவாதம்

மும்பையில் முகாமிட்டுள்ள அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் சமாதானம் செய்ய சென்ற, கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்ற அமைச்சர் சிவகுமார் : உள்ளே அனுமதிக்காததால் போராட்டம் - வாக்குவாதம்
x
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மும்பை நட்சத்திர விடுதியில்  தங்கியிருந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதற்காக கர்நாடக அமைச்சர் சிவக்குமார், மும்பை வந்தார். ஆனால் நட்சத்திர விடுதிக்குள் அவரை அனுமதிக்காததால், 
வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து, மும்பை காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்