பிரதமர் மோடியை கண்டு எனக்கு பயமா ? - பிரியங்கா காந்தி விளக்கம்

உத்தரபிரதேச மாநிலம், அமேதியில், காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.
பிரதமர் மோடியை கண்டு எனக்கு பயமா ? - பிரியங்கா காந்தி விளக்கம்
x
உத்தரபிரதேச மாநிலம், அமேதியில், காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.பிரசாரத்தின் போது, கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி விவசாயிகளின் நலனுக்கான திட்டங்களை ஏதும் செயல்படுத்தவில்லை என புகார் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாரணாசியில் பிரதமர் மோடிக்கு பயந்து தாம் போட்டியிடவில்லை என எதிர்க்கட்சியினர் கூறுவது தவறு என்றார்.பயம் கொண்டிருந்தால் தாம் அரசியல் களம் காண வந்திருக்க மாட்டேன் என்றும் வீட்டிற்குள்ளே முடங்கியிருந்திருப்பேன் என்றும் பிரியங்கா காந்தி கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்