காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை கொல்ல முயற்சியா? - தலை மீது ஒளிர்ந்த பச்சை லேசர் புள்ளி

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதி வேட்புமனுத்தாக்கலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை லேசர் மூலம் கொல்ல முயற்சி நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை கொல்ல முயற்சியா? - தலை மீது ஒளிர்ந்த பச்சை லேசர் புள்ளி
x
வேட்புமனுத்தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் ராகுல்காந்தி பேசிய போது, பச்சை நிற புள்ளி ஒன்று, அவரது தலை மீது பட்டு ஒளிர்ந்ததாக, வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது ராகுல்காந்தியை கொல்ல செய்யப்பட்ட முயற்சியா என்பது குறித்து பல்வேறு தரப்பினரிடையே சந்தேகம் எழுந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்