நடை மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் இரங்கல்

நடை மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடை மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் இரங்கல்
x
நடை மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டோருக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு மகாராஷ்டிர அரசை கேட்டுக் கொண்டார். இதுபோல, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்