மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு காங். தலைவர்கள் கடிதம்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு காங். தலைவர்கள் கடிதம்
x
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது  நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது பட்டேல், ஆனந்த சர்மா உள்ளிட்டோர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், புதுவையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் அரசை, சுதந்திரமாக செயல்பட விடுமாறு துணைநிலை ஆளுநரை அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்