நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றம் இன்று கூடியதும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மைய பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு
x
நாடாளுமன்றம் இன்று கூடியதும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மைய பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில், அலுவலை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியினரின் கோரிக்கையை நிராகரித்த அவைத்
தலைவர் வெங்கய்யா நாயுடு, ஒரு கட்டத்தில் அமளி அதிகரித்ததால், நாள் முழுவதும் அவையை ஒத்திவைத்தார். மக்களவையில் சுமார் 20 நிமிடம் தொடர்ந்த கூச்சல் குழப்பத்தை அடுத்து அவையை சபாநாயகர் 12 மணி வரை ஒத்திவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்