நீங்கள் தேடியது "ரவுடி"

புல்லட் நாகராஜன் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - வேலூர் மத்திய சிறையில் அடைப்பு
11 Sep 2018 7:24 PM GMT

புல்லட் நாகராஜன் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - வேலூர் மத்திய சிறையில் அடைப்பு

போலீசாரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள ரவுடி புல்லட் நாகராஜன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

புல்லட் நாகராஜை பிடித்தது எப்படி? - தனிப்பிரிவு காவலர் காசிராஜன் விளக்கம்
10 Sep 2018 9:28 AM GMT

புல்லட் நாகராஜை பிடித்தது எப்படி? - தனிப்பிரிவு காவலர் காசிராஜன் விளக்கம்

கைது செய்யப்பட்டபோது ரவுடி புல்லட் நாகராஜ் தன்னை தாக்க முற்பட்டதாக, தனிப்பிரிவு காவலர் காசிராஜன் தெரிவித்துள்ளார்.

காவல்துறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த புல்லட் நாகராஜ்  கைது
10 Sep 2018 5:57 AM GMT

காவல்துறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த புல்லட் நாகராஜ் கைது

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு, ஆடியோ மூலம் மிரட்டல் விடுத்த ரவுடி புல்லட் நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சோதனை என்ற பெயரில் போலீசார் மிரட்டுகின்றனர் - புல்லட் நாகராஜனின் தாய் கண்ணீர் மல்க பேட்டி
9 Sep 2018 10:14 AM GMT

சோதனை என்ற பெயரில் போலீசார் மிரட்டுகின்றனர் - புல்லட் நாகராஜனின் தாய் கண்ணீர் மல்க பேட்டி

காவல்துறையினர் சோதனை என்ற பெயரில் தன்னை மிரட்டி வருவதாக கூறி புல்லட் நாகராஜனின் தாய் மாலா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு ரவுடி புல்லட் நாகராஜ் மிரட்டல்
9 Sep 2018 4:12 AM GMT

பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு ரவுடி புல்லட் நாகராஜ் மிரட்டல்

சினிமா பாணியில் ஆடியோ மூலம் ரவுடி புல்லட் நாகராஜ் கொலை மிரட்டல்

யார் இந்த புல்லட் நாகராஜ் ?
7 Sep 2018 8:45 AM GMT

யார் இந்த புல்லட் நாகராஜ் ?

சிறை உயர் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த புல்லட் நாகராஜ் யார் என்பதை தற்போது பார்க்கலாம்

புதுச்சேரி : ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 6 பேர் கைது
19 Jun 2018 6:24 AM GMT

புதுச்சேரி : ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 6 பேர் கைது

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தலையில் அம்மிக்கல் போட்டு கணவன் கொலை - மதுபோதையில் தகராறு செய்ததால் மனைவி ஆத்திரம்
11 Jun 2018 9:19 AM GMT

தலையில் அம்மிக்கல் போட்டு கணவன் கொலை - மதுபோதையில் தகராறு செய்ததால் மனைவி ஆத்திரம்

காஞ்சிபுரம் அருகே கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்