நீங்கள் தேடியது "ரவுடி"

சங்கரின் உடலில் 12 இடங்களில் காயம் - பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
11 Sep 2020 2:03 PM GMT

"சங்கரின் உடலில் 12 இடங்களில் காயம்" - பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

சென்னையில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவுடி ஆசைதம்பி முதல் வல்லரசு வரை போலீசாரின் பரபரப்பான என்கவுன்ட்டர்கள்...
15 Jun 2019 10:44 AM GMT

ரவுடி ஆசைதம்பி முதல் வல்லரசு வரை போலீசாரின் பரபரப்பான என்கவுன்ட்டர்கள்...

ரவுடி ஆசைதம்பி முதல் வல்லரசு வரை போலீசாரின் பரபரப்பான என்கவுன்ட்டர்கள் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு

ரவுடி வல்லரசு பற்றிய புதிய தகவல்கள்...
15 Jun 2019 6:54 AM GMT

ரவுடி வல்லரசு பற்றிய புதிய தகவல்கள்...

ரவுடி வல்லரசுவை முதலில் பிடிக்கச் சென்ற காவலர் பவுன்ராஜை, அரிவாளால் வெட்டியதில் அவர் பலத்த காயமடைந்தார்.

பிரபல ரவுடி கதிர்வேலின் என்கவுன்ட்டர் வழக்கு : நீதி விசாரணையை தொடங்கியது மாஜிஸ்திரேட்
3 May 2019 7:33 AM GMT

பிரபல ரவுடி கதிர்வேலின் என்கவுன்ட்டர் வழக்கு : நீதி விசாரணையை தொடங்கியது மாஜிஸ்திரேட்

சேலத்தில் பிரபல ரவுடி கதிர்வேல் என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கியுள்ளது.

13 வயதில் ரவுடி - 120 வழக்குகள் : மனைவி, பிள்ளைகளுக்காக திருந்தி வாழ ஆசைப்படும் குற்றவாளி
22 Feb 2019 8:03 AM GMT

13 வயதில் ரவுடி - 120 வழக்குகள் : மனைவி, பிள்ளைகளுக்காக திருந்தி வாழ ஆசைப்படும் குற்றவாளி

13 வயதில் ரவுடியாக மாறி 120 வழக்குகளுக்கும் மேல் உள்ள அருப்பு நவாஸ் என்ற குற்றவாளி, தன் குடும்பத்திற்காக திருந்தி வாழ உள்ளதாக மனு அளித்துள்ளார்.

திருந்தி வாழப் போவதாக மனு அளித்த ரவுடி - அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பிய எஸ்.பி
25 Oct 2018 9:34 PM GMT

திருந்தி வாழப் போவதாக மனு அளித்த ரவுடி - அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பிய எஸ்.பி

விக்கிரவாண்டியை சேர்ந்த பிரபல ரவுடி வரதராஜன், தான் திருந்தி வாழப் போவதாக கூறி விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் மனு அளித்தார்.

புல்லட்டை திருடிச் சென்ற மர்ம நபர்கள் : திருடும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவு
19 Oct 2018 11:39 AM GMT

புல்லட்டை திருடிச் சென்ற மர்ம நபர்கள் : திருடும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவு

சென்னையை அடுத்த மதுரவாயல் அருகே நூம்பல் பகுதியை சேர்ந்த கில்பர்ட் என்பவரின் புல்லட்டை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.

கத்தியால் குத்திவிட்டு செல்போனை பறித்த இளைஞர்கள் : இளைஞர்களை மடக்கிப் பிடித்த போலீசார்
11 Sep 2018 7:27 PM GMT

கத்தியால் குத்திவிட்டு செல்போனை பறித்த இளைஞர்கள் : இளைஞர்களை மடக்கிப் பிடித்த போலீசார்

சென்னை எண்ணூரில், கண்டெய்னர் லாரி ஓட்டுனர்களை கத்தியால் குத்திவிட்டு செல்போன், மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.