புல்லட்டை திருடிச் சென்ற மர்ம நபர்கள் : திருடும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவு

சென்னையை அடுத்த மதுரவாயல் அருகே நூம்பல் பகுதியை சேர்ந்த கில்பர்ட் என்பவரின் புல்லட்டை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.
புல்லட்டை திருடிச் சென்ற மர்ம நபர்கள் : திருடும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவு
x
சென்னையை அடுத்த மதுரவாயல் அருகே நூம்பல் பகுதியை சேர்ந்த  கில்பர்ட் என்பவரின் புல்லட்டை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனத்தை நோட்டமிட்ட 3 பேர், லாக்கை உடைத்து தள்ளி சென்றது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார், இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.  


Next Story

மேலும் செய்திகள்