"மாமூல் கொடுக்கலனா கொன்று விடுவேன்" - ரவுடி கொலை மிரட்டல் - மிரட்டும் வீடியோ காட்சிகள்

x

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், மாமுல் தர மறுத்த துணிக்கடை உரிமையாளரை, எரித்துக் கொன்று விடுவதாக ரவுடி மிரட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

தனது அடியாட்களுடன் வந்த கல்லறை சுரேஷ் என்பவர், மாமுல் தர மறுத்த துணிக்கடை உரிமையாளரான புகழ் என்பவரை, தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்