நீங்கள் தேடியது "திருச்செந்தூர்"
3 Nov 2019 6:07 AM GMT
(02/11/2019) திருச்செந்தூர் சூரசம்ஹாரம் 2019
(02/11/2019) திருச்செந்தூர் சூரசம்ஹாரம் 2019
3 Nov 2019 3:16 AM GMT
முருகன் கோயில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலம்
தமிழகம் முழுவதும் பல்வேறு முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
2 Nov 2019 6:43 PM GMT
திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா: "அரோகரா" கோஷம் முழங்க பக்தர்கள் சுவாமி தரிசனம்
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
30 Oct 2019 11:19 AM GMT
திருச்செந்தூர் : மீனவ கிராமம் கடலில் மூழ்கும் அபாயம்
திருச்செந்தூர் அருகே ஆலந்தலை மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக மணல் அரிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.
23 Sep 2019 12:16 PM GMT
"திருச்செந்தூர் ஆவுடையார் குளத்தை சீரமைக்க வேண்டும்" - விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை
திருச்செந்தூர் ஆவுடையார் குளத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Sep 2019 3:27 AM GMT
நெருங்கும் தசரா பண்டிகை... விரதம் இருந்து வேடங்கள் தயாரிக்கும் தையல் கலைஞர்கள்
தசரா பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பல தொழிலாளர்கள், அந்த விழாவில் முக்கிய பங்கு வகிக்கும் வேடங்கள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
24 Aug 2019 3:52 AM GMT
திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா - வெள்ளி யானை வாகனத்தில் சாமி உலா
புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.
9 Jun 2019 10:07 AM GMT
வெற்றி தோல்வி என்பது வீரனுக்கு சகஜம் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
திருச்சி மாநகர காவலர்களுக்காக, மின்னொளி கூடைப்பந்து மைதானம், சொகுசு உணவு விடுதி அடங்கிய பல்நோக்கு கட்டிடம் ஆகியவற்றை, தமிழக சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார்.
26 May 2019 2:47 PM GMT
ஆதித்தனார் கல்லூரியில் 44 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய பழைய மாணவர்கள்
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 44 ஆண்டுகளுக்கு பிறகு பழைய மாணவர்கள் ஒன்றுகூடும் நிகழ்வு நடைபெற்றது.
28 Sep 2018 7:27 AM GMT
பள்ளி விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம்
பள்ளி விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.