திருச்செந்தூர் : மீனவ கிராமம் கடலில் மூழ்கும் அபாயம்

திருச்செந்தூர் அருகே ஆலந்தலை மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக மணல் அரிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூர் : மீனவ கிராமம் கடலில் மூழ்கும் அபாயம்
x
திருச்செந்தூர் அருகே ஆலந்தலை மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக மணல் அரிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் படகுகள் அனைத்தும் கடலில் இழுத்துச் செல்லும் அபாயம் உள்ளது. ஆலந்தலை கிராமம் அருகே  உடன்குடி அனல்மின் நிலைய பணிக்காகாக 500 டன் கற்கள் கடலில் கொட்டப்படுவதால் கடல் மட்டம் உயர்ந்து ஆலந்தலை, கந்தசாமிபுரம், கல்லா மொழி கிராமங்களில் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தடுப்புகளை அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்