நீங்கள் தேடியது "திருச்சி நகைக் கடை கொள்ளை"

நீராவி முருகனிடம் போலீசார் தீவிர விசாரணை - சக்தி கணேஷ் - ஈரோடு மாவட்ட எஸ்.பி
21 Dec 2019 9:26 PM GMT

"நீராவி முருகனிடம் போலீசார் தீவிர விசாரணை" - சக்தி கணேஷ் - ஈரோடு மாவட்ட எஸ்.பி

ஆள்கடத்தல் வழக்கில் வள்ளியூரில் கைது செய்யப்பட்ட நீராவி முருகன், ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு: தனக்கு திறமைகள் உள்ளதாக முருகன் வாதம்
27 Nov 2019 2:01 AM GMT

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு: "தனக்கு திறமைகள் உள்ளதாக முருகன் வாதம்"

திருச்சி நகை கடை மற்றும் வங்கி கொள்ளை வழக்குகளின் முக்கிய குற்றவாளியான முருகனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முருகன் போலீஸ் காவலுக்கு முட்டுக்கட்டை, முடிவுக்கு வராத திருச்சி முக்கிய கொள்ளைகள்
21 Nov 2019 1:48 AM GMT

முருகன் போலீஸ் காவலுக்கு முட்டுக்கட்டை, முடிவுக்கு வராத திருச்சி முக்கிய கொள்ளைகள்

நகைக்கடை கொள்ளை தொடர்பாக பெங்களூரு சிறையில் உள்ள முருகனை காவலில் எடுத்து விசாரிக்க சென்ற திருச்சி போலீசார் வெறுங்கையுடன் திரும்பினர்.

திருச்சி பெல் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட நபர் யார்? - விசாரணை தொடக்கம்
4 Nov 2019 10:42 AM GMT

திருச்சி பெல் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட நபர் யார்? - விசாரணை தொடக்கம்

திருச்சி பெல் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர், ஏற்கனவே வெறொரு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திருச்சி நகைகள் திருவண்ணாமலையில் பதுக்கல்?
20 Oct 2019 5:54 AM GMT

திருச்சி நகைகள் திருவண்ணாமலையில் பதுக்கல்?

திருச்சியில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் திருவண்ணாமலையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி நகைக்கடையில் கொள்ளை போன ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் பெங்களூருவில் மீட்பு
15 Oct 2019 2:27 PM GMT

திருச்சி நகைக்கடையில் கொள்ளை போன ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் பெங்களூருவில் மீட்பு

திருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பெங்களூரு போலீசார் மீட்டுள்ளனர்.

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : முக்கிய குற்றவாளி சுரேஷ் நீதிமன்றத்தில் சரண்
10 Oct 2019 7:31 AM GMT

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : முக்கிய குற்றவாளி சுரேஷ் நீதிமன்றத்தில் சரண்

திருச்சி நகைக் கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சுரேஷ், செங்கம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு-18 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
6 Oct 2019 2:38 AM GMT

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு-18 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

நகை கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன், தப்பியோடிய சுரேஷின் தாய் கனகவள்ளி ஆகிய இருவரும் 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

வாட்ஸ்அப் குழுவால் சிக்கிய வடமாநில கொள்ளையர்கள்
5 Oct 2019 6:38 AM GMT

வாட்ஸ்அப் குழுவால் சிக்கிய வடமாநில கொள்ளையர்கள்

புதுக்கோட்டையில் வடமாநில கொள்ளையர்களை பிடிக்க வாட்ஸ்அப் குழுவே உதவியதாக கூறும் போலீசார், வங்கி ஒன்றில் அவர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்ட முயற்சியும் முறியடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

(04.10.2019) - அரசியல் ஆயிரம்
4 Oct 2019 5:17 PM GMT

(04.10.2019) - அரசியல் ஆயிரம்

(04.10.2019) - அரசியல் ஆயிரம்