திருச்சி நகைகள் திருவண்ணாமலையில் பதுக்கல்?
திருச்சியில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் திருவண்ணாமலையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சியில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் திருவண்ணாமலையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி நகைக்கடை கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ் அளித்த தகவலின் அடிப்படையில், அவரை திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story