நீங்கள் தேடியது "Ulundurpet"

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
12 Oct 2018 3:14 AM GMT

"நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் எவ்வளவு பெரிய கட்டடங்களாக இருந்தாலும், அதனை அகற்றுவதில் தயவு தாட்சண்யம் காட்டக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

வடக்கிலுள்ள 6 ஆறுகள் வறண்டு கிடக்கின்றன - கடலூர் விவசாயிகள்
21 Aug 2018 11:41 AM GMT

"வடக்கிலுள்ள 6 ஆறுகள் வறண்டு கிடக்கின்றன" - கடலூர் விவசாயிகள்

கடலூர் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், அதன் மிக அருகில் உள்ள ஆறுகள் மற்றும் பாசன கால்வாய்க்கால்கள் வறண்டு கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
21 Aug 2018 11:25 AM GMT

வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

தூர்வாரியது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
21 Aug 2018 10:59 AM GMT

"தூர்வாரியது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" - திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

அரசு வெள்ளை அறிக்கை வெளியிட முன்வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.

தரிசான 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் - ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
20 Aug 2018 7:08 AM GMT

தரிசான 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் - ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

உளுந்தூர்பேட்டை அருகே தனி நபர் ஆக்கிரமிப்பால், பெரிய ஏரிக்கு நீர்வருவது தடைபட்டு 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தரிசாக கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்
15 Aug 2018 10:02 AM GMT

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற வாரச்சந்தையில் 3 மணி நேரத்தில் 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆகின.

55,000 ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு
13 Aug 2018 5:05 AM GMT

55,000 ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு

விழுப்புரத்தில் சாலையில் கிடந்த 55 ஆயிரம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் நேரில் அழைத்து பாராட்டினார்.

இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர் - சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை
1 Aug 2018 12:54 PM GMT

இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர் - சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை

உளுந்தூர் பேட்டையில் இருசக்கரவாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச்செல்லும் காட்சிகளை வைத்து போலீசார் திருடனை தேடி வருகின்றனர்.

காவலரை கத்தியால் குத்திய மணல் கடத்தல் கும்பல் - படுகாயமடைந்த காவலருக்கு தீவிர சிகிச்சை
23 July 2018 9:20 AM GMT

காவலரை கத்தியால் குத்திய மணல் கடத்தல் கும்பல் - படுகாயமடைந்த காவலருக்கு தீவிர சிகிச்சை

உளுந்தூர்பேட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலரை, மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டி.வி செய்தி எதிரொலி : கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை
19 July 2018 2:09 PM GMT

தந்தி டி.வி செய்தி எதிரொலி : கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை

தந்தி டி.வி.யில் செய்தி ஒளிபரப்பானதின் எதிரொலியாக, உளுந்தூர்பேட்டை அருகே கிராம மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.