"தூர்வாரியது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" - திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

அரசு வெள்ளை அறிக்கை வெளியிட முன்வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.
தூர்வாரியது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
x
தமிழகத்தில் கால்வாய்கள், பாசனக் கால்வாய்கள், ஏரிகள், கண்மாய்கள் மற்றும் குளங்கள் தூர் வாரப்பட்டது தொடர்பாகவும், காவிரி கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாதது குறித்தும், அரசு வெள்ளை அறிக்கை வெளியிட முன்வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த கோரிக்கையை அரசுக்கு விடுத்தார்.

 

Next Story

மேலும் செய்திகள்