நீங்கள் தேடியது "அரியலூர்"

(06/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பு : வியூகத்தை மாற்றியதா அரசு..?
6 May 2020 5:58 PM GMT

(06/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பு : வியூகத்தை மாற்றியதா அரசு..?

சிறப்பு விருந்தினராக : Dr.சரவணன், தி.மு.க எம்.எல்.ஏ// Dr.ரவீந்திரநாத், மருத்துவர்// Dr.ரவிகுமார், மருத்துவர்// Dr.ஜெயவர்தன், அ.தி.மு.க

அரியலூர் : பள்ளி மைதானம் உள்வாங்கியதால் பரபரப்பு
2 Nov 2019 2:07 AM GMT

அரியலூர் : பள்ளி மைதானம் உள்வாங்கியதால் பரபரப்பு

அரியலூர் மாவட்டம் திருமழபாடி அருகே உள்ள இலந்தை கூடம் கிராமத்தில், அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி உள்ளது.

சூசையப்பர் பட்டினம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு : 650 காளைகள், 200 காளையர்கள் பங்கேற்பு
12 May 2019 11:45 AM GMT

சூசையப்பர் பட்டினம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு : 650 காளைகள், 200 காளையர்கள் பங்கேற்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூசையப்பர் பட்டிணம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
12 Oct 2018 3:14 AM GMT

"நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் எவ்வளவு பெரிய கட்டடங்களாக இருந்தாலும், அதனை அகற்றுவதில் தயவு தாட்சண்யம் காட்டக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

வடக்கிலுள்ள 6 ஆறுகள் வறண்டு கிடக்கின்றன - கடலூர் விவசாயிகள்
21 Aug 2018 11:41 AM GMT

"வடக்கிலுள்ள 6 ஆறுகள் வறண்டு கிடக்கின்றன" - கடலூர் விவசாயிகள்

கடலூர் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், அதன் மிக அருகில் உள்ள ஆறுகள் மற்றும் பாசன கால்வாய்க்கால்கள் வறண்டு கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
21 Aug 2018 11:25 AM GMT

வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

தூர்வாரியது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
21 Aug 2018 10:59 AM GMT

"தூர்வாரியது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" - திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

அரசு வெள்ளை அறிக்கை வெளியிட முன்வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.