அரியலூர் : பள்ளி மைதானம் உள்வாங்கியதால் பரபரப்பு
அரியலூர் மாவட்டம் திருமழபாடி அருகே உள்ள இலந்தை கூடம் கிராமத்தில், அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி உள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமழபாடி அருகே உள்ள இலந்தை கூடம் கிராமத்தில், அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி உள்ளது. அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் ஒரு அடி ஆழத்தில் 5 அகலத்தில் மண் உள்வாங்கியது. இதனால் மாணவர்கள் அச்சமடைந்தனர். பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story