அரியலூர் : பள்ளி மைதானம் உள்வாங்கியதால் பரபரப்பு

அரியலூர் மாவட்டம் திருமழபாடி அருகே உள்ள இலந்தை கூடம் கிராமத்தில், அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி உள்ளது.
அரியலூர் : பள்ளி மைதானம் உள்வாங்கியதால் பரபரப்பு
x
அரியலூர் மாவட்டம் திருமழபாடி அருகே உள்ள இலந்தை கூடம் கிராமத்தில், அரசு ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி உள்ளது. அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் ஒரு அடி ஆழத்தில் 5 அகலத்தில் மண் உள்வாங்கியது. இதனால் மாணவர்கள் அச்சமடைந்தனர். பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்