சூசையப்பர் பட்டினம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு : 650 காளைகள், 200 காளையர்கள் பங்கேற்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூசையப்பர் பட்டிணம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
சூசையப்பர் பட்டினம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு : 650 காளைகள், 200 காளையர்கள் பங்கேற்பு
x
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூசையப்பர் பட்டிணம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் 650 காளைகள், 200 காளையர்கள் பங்கேற்றனர். இதில் பிடிபடாத காளைகளுக்கும், மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் டைனிங் டேபிள், தங்க காகசுகள், பீரோ, கட்டில், பேன் மற்றும் பணம் உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் காயம்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக் குழு மற்றும் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டு விழாவை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்