நீங்கள் தேடியது "thoothukudi protest"

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் : சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் மாற்றக் கூடாது - உயர்நீதிமன்றம்
10 July 2018 2:31 AM GMT

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் : சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் மாற்றக் கூடாது - உயர்நீதிமன்றம்

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்
5 July 2018 6:24 AM GMT

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்

தூத்துக்குடி கலவரத்தின் பின்னணியில் யார்? - கிராம மக்கள் பரபரப்பு புகார்
3 July 2018 2:29 PM GMT

தூத்துக்குடி கலவரத்தின் பின்னணியில் யார்? - கிராம மக்கள் பரபரப்பு புகார்

தூத்துக்குடி கலவரத்தின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பது குறித்து, ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பரபரப்பு புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

(30/06/2018) கேள்விக்கென்ன பதில் : எது முக்கியம் : ஸ்டெர்லைட்டா...? 13 உயிரா...? பதில் அளிக்கிறார் சத்குரு ஜகி வாசுதேவ்...
30 Jun 2018 4:58 PM GMT

(30/06/2018) கேள்விக்கென்ன பதில் : எது முக்கியம் : ஸ்டெர்லைட்டா...? 13 உயிரா...? பதில் அளிக்கிறார் சத்குரு ஜகி வாசுதேவ்...

(30/06/2018) கேள்விக்கென்ன பதில் - எது முக்கியம் : ஸ்டெர்லைட்டா...? 13 உயிரா...? பதில் அளிக்கிறார் சத்குரு ஜகி வாசுதேவ்.

சென்னை-சேலம் இடையே எட்டு வழிச்சாலை திட்டம் : உள்கட்டமைப்பு வசதிகளே வேண்டாம் - சத்குரு ஜகி வாசுதேவ்
30 Jun 2018 7:15 AM GMT

"சென்னை-சேலம் இடையே எட்டு வழிச்சாலை திட்டம்" : உள்கட்டமைப்பு வசதிகளே வேண்டாம் - சத்குரு ஜகி வாசுதேவ்

தமிழகத்திற்கு உள்கட்டமைப்பு வசதிகளே வேண்டாம் என சொல்லிவிடுங்கள் என சத்குரு ஜகி வாசுதேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

மக்கள் மன்றம் - 16.06.2018
16 Jun 2018 2:23 PM GMT

மக்கள் மன்றம் - 16.06.2018

மக்கள் மன்றம் - 16.06.2018 தமிழகத்தில் தொடரும் போராட்டம் : உரிமைக்குரலா.? உணர்ச்சிக்குவியலா.?

தூத்துக்குடி சம்பவம் :  உண்மையை தான் ரஜினி தெரிவித்துள்ளார் - அமைச்சர் செல்லூர் ராஜூ
2 Jun 2018 5:52 AM GMT

தூத்துக்குடி சம்பவம் : உண்மையை தான் ரஜினி தெரிவித்துள்ளார்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

"உண்மையை தான் ரஜினி தெரிவித்துள்ளார்", "அராஜகத்தை ஒரு போதும் ஆதரிக்க மாட்டோம்" - செல்லூர் ராஜூ