தூத்துக்குடி சம்பவம் : உண்மையை தான் ரஜினி தெரிவித்துள்ளார்" - அமைச்சர் செல்லூர் ராஜூ
"உண்மையை தான் ரஜினி தெரிவித்துள்ளார்", "அராஜகத்தை ஒரு போதும் ஆதரிக்க மாட்டோம்" - செல்லூர் ராஜூ
தூத்துக்குடி சம்பவம் தொடர்பான நடிகர் ரஜினிகாந்தின் கூற்று உண்மை தான் என, அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Next Story