நீங்கள் தேடியது "Tamilnadu Police"
26 April 2020 2:58 PM GMT
வைகை அணையில் பாலம் கட்டுமான பணிக்கு வந்து உணவின்றி தவித்த வட மாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கிய போலீசார்
வைகை அணையில் பாலம் கட்டுமான பணிக்கு வந்து உணவின்றி தவித்த வடமாநில இளைஞர்கள் 15 பேருக்கு ஆண்டிப்பட்டி போலீசார் உணவு வழங்கினர்.
16 April 2020 10:16 AM GMT
இளம் பெண்ணை ஆபாசமாக பேசி தாக்க முயன்ற காவல் ஆய்வாளர் - சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ
நாகர்கோவிலில் இளம்பெண்ணை ஆபாசமாக திட்டி, காவல் ஆய்வாளர் தாக்க முயற்சிக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
12 March 2020 10:54 AM GMT
மீனவர்கள் நடுக்கடலில் மோதல் எதிரொலி: அதிகாரிகளுடன் மீனவர்கள் வாக்குவாதம் - தீக்குளிக்க முயன்ற பெண்களால் பரபரப்பு
சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகளை கண்டித்து மீனவ பெண்கள் தீக்குளிக்க முயன்றதால், நாகை துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
2 April 2019 4:18 AM GMT
தொழிலாளியை தாக்கிய காவல்துறை அதிகாரி
மணப்பாறையில் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, தொழிலாளி ஒருவர் விமர்சித்தாக கூறப்படுகிறது.
27 March 2019 10:10 AM GMT
காவல்நிலையங்களில் தேங்கும் வழக்குகள் - முற்றுப்புள்ளி வைக்க புதிய முறை அறிமுகம்
குற்ற வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு ஏற்படுத்தி சீர்த்திருத்தத்தை கொண்டுவர உள்ளது தமிழக காவல்துறை.
11 Dec 2018 12:11 AM GMT
போலீசாருடன் கொஞ்சி பேசி மகிழ்ந்த மழலைகள்
போலீசாருடன் கொஞ்சி பேசி மகிழ்ந்த மழலைகள்
12 Nov 2018 6:59 AM GMT
அம்பேத்கர் படம் இருந்த பீடம் அவமதிப்பு - பதற்றத்தை தணிக்க போலீசார் குவிப்பு
நெல்லை அருகே அம்பேத்கர் உள்பட தலைவர்கள் படம் வைக்கப்பட்டிருந்த பீடம் அவமதிக்கப்பட்டதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
21 Oct 2018 9:47 PM GMT
மாவோயிஸ்ட் தாக்குதலை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை
தமிழக, கேரள வனப்பகுதியில் வேட்டை தடுப்பு காவல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு, மாவோயிஸ்ட்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அதிரடிப் படையினர் சிறப்பு பயிற்சி அளித்தனர்
29 Sep 2018 5:24 AM GMT
"பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை"- தமிழிசை
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
23 Sep 2018 11:21 PM GMT
"சாதி ரீதியாக மோதலை தூண்டும் வகையில் பேசக் கூடாது" - அமைச்சர் கடம்பூர் ராஜூ
"தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது" - அமைச்சர் கடம்பூர் ராஜூ
23 Sep 2018 6:44 PM GMT
"சபாநாயகரிடம் அனுமதி பெறப்பட்டதா?" - கருணாஸ்
"307 பிரிவில் வழக்குப் பதிவு அளவுக்கு செய்த குற்றம் என்ன?" - கருணாஸ்
23 Sep 2018 1:23 PM GMT
கருணாஸ் கைது : தவறாக பேசியதால் சட்டப்படி நடவடிக்கை - ஆர்.பி உதயகுமார்
முதலமைச்சரை பற்றி தவறாக விமர்சித்ததால் உடனடி நடவடிக்கையாக கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.