நீங்கள் தேடியது "Suicide attempt"

ஒப்பந்ததாரர்கள் அளித்த பாலியல் தொல்லை - பெண் துப்புரவு தொழிலாளி தற்கொலை முயற்சி
8 July 2019 11:18 AM GMT

ஒப்பந்ததாரர்கள் அளித்த பாலியல் தொல்லை - பெண் துப்புரவு தொழிலாளி தற்கொலை முயற்சி

கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை பேரூராட்சியில் பணியாற்றிவரும் பெண் துப்புரவு தொழிலாளி ராஜம் என்பவர் விஷம் அருந்தியும், தீக்குளித்தும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

குடும்ப பிரச்னை - மரத்தின் உச்சியில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்
16 Jun 2019 8:53 PM GMT

குடும்ப பிரச்னை - மரத்தின் உச்சியில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்

திண்டுக்கல்லில் மரத்தின் உச்சியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

குடும்பத் தகராறு - காவல் நிலையம் முன் கணவர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி
10 May 2019 10:29 PM GMT

குடும்பத் தகராறு - காவல் நிலையம் முன் கணவர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி

ஈரோட்டில் குடும்பத் தகராறு காரணமாக காவல் நிலையம் முன்பு கணவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை...
8 May 2019 9:45 PM GMT

அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை...

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதலி வீட்டில் காதலன் தற்கொலை...
5 May 2019 11:08 PM GMT

காதலி வீட்டில் காதலன் தற்கொலை...

சசிகுமார் வீட்டார் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பணியை நிரந்தரமாக்க வேண்டும் : ஊர்காவல் படை வீரர் தற்கொலை மிரட்டல்
4 May 2019 9:07 PM GMT

பணியை நிரந்தரமாக்க வேண்டும் : ஊர்காவல் படை வீரர் தற்கொலை மிரட்டல்

தருமபுரி அருகே மொரப்பூரில் செல்போன் டவர் மீது ஏறிய ஊர்க்காவல் படை வீரர் பணியை நிரந்தரமாக்க கோரி, தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில் : கடன் வாங்கியவர் தீக்குளிப்பு - கடன் கொடுத்தவர் பலி
4 May 2019 2:37 AM GMT

நாகர்கோவில் : கடன் வாங்கியவர் தீக்குளிப்பு - கடன் கொடுத்தவர் பலி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த ராமன்புதூரில் சுய உதவி குழுவில் பணியாற்றி வரும் அம்பிகா என்பவர், தங்கம் என்பவருக்கு 4 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார்.

ராமேஸ்வரம் : தடையை மீறி மீன்பிடிக்கும் வெளி மாநில மீனவர்கள்
2 May 2019 9:01 AM GMT

ராமேஸ்வரம் : தடையை மீறி மீன்பிடிக்கும் வெளி மாநில மீனவர்கள்

மீன்பிடி தடை காலம் அமலில் உள்ள நிலையில், வெளி மாநில படகுகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மருத்துவ விடுப்பில் இருந்த பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை
12 April 2019 10:09 PM GMT

மருத்துவ விடுப்பில் இருந்த பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மருத்துவ விடுப்பில் இருந்த பெண் காவலர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சினிமா பாணியில் உயிரோடு இருந்தவரை உயிரிழந்ததாக தெரிவித்த தனியார் மருத்துவமனை...
23 March 2019 5:26 AM GMT

சினிமா பாணியில் உயிரோடு இருந்தவரை உயிரிழந்ததாக தெரிவித்த தனியார் மருத்துவமனை...

உயிரிழந்ததாக தனியார் மருத்துவமனை தெரிவித்த சுமதியை மணப்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உயிரோடு இருப்பதாக உறுதி செய்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

10 வயது மகளுடன் முதியவர் தற்கொலை முயற்சி
3 March 2019 11:08 AM GMT

10 வயது மகளுடன் முதியவர் தற்கொலை முயற்சி

மகன்கள் அடித்து விரட்டியதாக, 10வயது மகளுடன் தற்கொலை செய்துகொள்ள வந்த முதியவரை ராமேஸ்வரம் போலீசார் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.

வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டியதால் தற்கொலை முயற்சி
17 Feb 2019 8:48 PM GMT

வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டியதால் தற்கொலை முயற்சி

வங்கியில் கடன் வாங்கி கட்டிய வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் வந்ததால் 3 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.