நீங்கள் தேடியது "social activist"
13 May 2019 8:39 AM GMT
சாலையை ஆக்கிரமித்த ரசாயன கழிவு நுரை
நாமக்கல் அருகே திருமணிமுத்தாற்றில், பொங்கி வழியும் வெள்ளைநுரை சாலையில் மலைபோல் படர்ந்து கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
5 May 2019 11:55 PM GMT
தனியார் தொழிற்சாலையில் பறவைகள் சரணாலயம் - குவியும் பறவைகள்
ஒசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் 50 ஏக்கர் நிலத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
4 Jan 2019 5:57 AM GMT
கொடைக்கானலில் அழிந்து வருகிறதா பறவை இனம்?
கொடைக்கானல் மலைப்பகுதியில் பருவநிலை மாற்றம், அழிக்கப்பட்டு வரும் விவசாய நிலங்கள் மற்றும் சோலை மரங்களும் வெட்டப்படுவதால் பறவை இனம் வேகமாக அழிந்து வரும் அதிர்ச்சியை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
11 Oct 2018 2:08 PM GMT
அரசு விழாவில் மாணவன் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய கிரண் பேடி
புதுச்சேரியில், அரசு விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் கிரண்பேடி, கல்லூரி மாணவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், மவுனமாக இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
5 Oct 2018 1:14 PM GMT
"கிரண்பேடி செயல் குறித்து குடியரசுத்தலைவரிடம் புகார் அளிப்பேன்" - அன்பழகன்
"சகோதரர் என்ற முறையில் கையை உதறினேன்..."
2 Oct 2018 9:18 AM GMT
அரசு விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் அதிமுக எம்எல்ஏ அன்பழகனும் மோதல்
புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில், துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
26 Aug 2018 7:27 AM GMT
மாமல்லபுரத்தில் உலக யோகா திருவிழா, பார்வையாளர்களை அசத்திய மகாராஷ்டிர பள்ளிச் சிறுவர்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சுற்றுலாத் துறை சார்பில் 3 நாள் உலக யோகா திருவிழா நடந்து வருகிறது.
25 Jun 2018 12:29 PM GMT
டிராஃபிக் ராமசாமி திரைப்படம், சமூக மாற்றங்களை கொண்டு வரும் - டிராஃபிக் ராமசாமி
தமது வாழ்க்கைபடம் குறித்து டிராஃபிக் ராமசாமி கருத்து
24 Jun 2018 11:57 AM GMT
"எல்லைகளை தாண்டி யோகா மக்களை ஒருங்கிணைத்தது" - பிரதமர் மோடி
அனைத்து தடைகளையும், எல்லைகளையும் தகர்த்தெறிந்து, யோகா, மக்களை ஒன்று படுத்தியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
20 Jun 2018 2:03 PM GMT
மதுரை சின்னப்பிள்ளைக்கு "அவ்வையார் விருது"
சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளைக்கு, தமிழக அரசின் உயரிய "அவ்வையார் விருது" வழங்கி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கவுரவித்துள்ளார்.