அரசு விழாவில் மாணவன் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய கிரண் பேடி

புதுச்சேரியில், அரசு விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் கிரண்பேடி, கல்லூரி மாணவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், மவுனமாக இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
அரசு விழாவில் மாணவன் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய கிரண் பேடி
x
புதுச்சேரியில், அரசு விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் கிரண்பேடி, கல்லூரி மாணவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், மவுனமாக இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் மேடையேறிய ,வினோத் என்ற கல்லூரி மாணவர் , "புதுச்சேரி அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?  என ஆளுநர் கிரண்பேடியிடம்  கேள்வி எழுப்பினார்.  இதனை சற்றும் எதிர்பார்க்காத ஆளுநர் கிரண்பேடி, மாணவரின் கேள்விக்கு பதிலளிக்காமல் இருக்கையில் மவுனமாக அமர்ந்தார். 

Next Story

மேலும் செய்திகள்