நீங்கள் தேடியது "Relief Camps"

வாடகை வீ்ட்டில் வசித்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா? - நிவாரண முகாமில் உள்ளவர் கேள்வி
21 Aug 2018 6:27 AM GMT

"வாடகை வீ்ட்டில் வசித்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா?" - நிவாரண முகாமில் உள்ளவர் கேள்வி

கேரள மாநிலத்தில் வெள்ள மீட்பு நடவடிக்கைகளும், நிவாரணப் பணிகளும் முழு வீச்சி நடைபெற்று வருகின்றன.

ஈரோடு : இடிந்து விழும் அபாயத்தில் தண்ணீர் சூழ்ந்த வீடுகள்
21 Aug 2018 5:33 AM GMT

ஈரோடு : இடிந்து விழும் அபாயத்தில் தண்ணீர் சூழ்ந்த வீடுகள்

காவிரி ஆற்றின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தின் கரையோரம் உள்ள வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.

கேரள வெள்ள பாதிப்பு மிகவும் மோசமான இயற்கை பேரிடர் - மத்திய அரசு அறிவிப்பு
20 Aug 2018 1:11 PM GMT

"கேரள வெள்ள பாதிப்பு மிகவும் மோசமான இயற்கை பேரிடர்" - மத்திய அரசு அறிவிப்பு

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் நிகழ்ந்த சேதம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு, அதி தீவிரமான இயற்கை பேரிடர் என தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆய்வு...
20 Aug 2018 5:50 AM GMT

கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆய்வு...

கேரள வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறையில், அம்மாநில முதலமைச்சர் பின்ராயி விஜயன் ஆய்வு மேற்கொண்டார்.

கேரளாவில் வடிய துவங்கிய வெள்ள நீர்
14 Aug 2018 3:14 AM GMT

கேரளாவில் வடிய துவங்கிய வெள்ள நீர்

கேரளாவில் கன மழை பெய்ததையடுத்து, 2 நாட்களுக்கு பிறகு கோத்தமங்கலம் பகுதியில், உள்ள மணிகண்டன்காலனி, வெள்ளாரங்குட்டி ஆதிவாசிகள் காலனியில் உள்ள 30 வீடுகளில் இருந்து வெள்ள நீர் வடிந்தது.

12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை, மாவட்ட நிர்வாகம் சார்பில் குழு அமைப்பு - வருவாய் நிர்வாக ஆணையர்
13 Aug 2018 7:41 AM GMT

"12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை, மாவட்ட நிர்வாகம் சார்பில் குழு அமைப்பு" - வருவாய் நிர்வாக ஆணையர்

காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

காவிரியில் கூடுதல் நீர் திறப்பு : ஆற்றில் நீச்சல், மீன்பிடித்தலில் ஈடுபடக்கூடாது என அமைச்சர் உதயக்குமார் அறிவுரை
12 Aug 2018 7:53 AM GMT

காவிரியில் கூடுதல் நீர் திறப்பு : ஆற்றில் நீச்சல், மீன்பிடித்தலில் ஈடுபடக்கூடாது என அமைச்சர் உதயக்குமார் அறிவுரை

கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் உதயக்குமார்

சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு...
10 Aug 2018 10:50 AM GMT

சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு...

கனமழை காரணமாக சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.