காவிரியில் கூடுதல் நீர் திறப்பு : ஆற்றில் நீச்சல், மீன்பிடித்தலில் ஈடுபடக்கூடாது என அமைச்சர் உதயக்குமார் அறிவுரை

கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் உதயக்குமார்
காவிரியில் கூடுதல் நீர் திறப்பு : ஆற்றில் நீச்சல், மீன்பிடித்தலில் ஈடுபடக்கூடாது என அமைச்சர் உதயக்குமார் அறிவுரை
x
மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், காவிரி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்