நீங்கள் தேடியது "Karala"
11 Aug 2021 11:14 AM GMT
கேரளாவில் பெண்கள் மீதான தாக்குதல்: "கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - பினராயி விஜயன் எச்சரிக்கை
கேரளாவில் காதலை ஏற்க மறுக்கும் பெண்களைத் தாக்கினாலோ துன்புறுத்தினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
22 Aug 2018 10:10 AM GMT
மேட்டூர் அணைக்கு 65 ஆயிரம் கன அடி நீர்வரத்து
காவிரியில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி திறப்பு
22 Aug 2018 8:27 AM GMT
பக்கிங்காம் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்...
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவு, குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Aug 2018 7:48 AM GMT
சொந்த செலவில் கன்னிவாய்க்காலை தூர்வாரிய மக்கள்...
தஞ்சாவூர் அருகே பொதுப்பணித்துறை அதிகாரிகள் கைவிட்ட நிலையில், மக்கள் ஒன்றிணைந்து சொந்த செலவில் கன்னிவாய்க்காலை தூர்வாரி உள்ளனர்.
22 Aug 2018 4:33 AM GMT
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
சான்றிதழ், பத்திரங்களை இழந்தவர்களுக்கு அவை புதிதாக கிடைக்க ஏற்பாடு - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
22 Aug 2018 2:54 AM GMT
ஏழரை - 21.08.2018
அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள்,உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.
21 Aug 2018 3:25 AM GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடம்பில் ஜெயலலிதா ஆன்மா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
முதலமைச்சர் சோர்வில்லாமல் உழைப்பதற்கு ஜெயலலிதா ஆன்மாவே காரணம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
18 Aug 2018 6:22 AM GMT
நீரில் மூழ்கிய வீடுகள் - தத்தளிக்கும் குடகு
கர்நாடக மாநிலம் குடகில் பெய்துவரும் மழையால் அங்குள்ள குஷால் நகர் என்ற பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
17 Aug 2018 2:24 AM GMT
வெள்ளத்தில் மிதக்கும் பவானி நகரம்
பவானி மற்றும் காவிரி அறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பவானிநகரில் 450க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
16 Aug 2018 8:21 AM GMT
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - இடிந்து விழுந்த பழைய பாலம்
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
16 Aug 2018 7:49 AM GMT
காவிரியில் வெள்ளப்பெருக்கு : கொள்ளிடம் வழியாக கடலில் கலப்பதாக விவசாயிகள் வேதனை
தண்ணீர் வீண் ஆவதை தடுக்க தீர்வு காண வேண்டும்