வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சான்றிதழ், பத்திரங்களை இழந்தவர்களுக்கு அவை புதிதாக கிடைக்க ஏற்பாடு - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
x
நாகை மாவட்டம் சீர்காழி அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களை மூன்றாவது நாளாக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்