நீங்கள் தேடியது "aduthurai"
25 Oct 2020 5:37 PM IST
அமைச்சர் துரைக்கண்ணு எக்மோ கருவி மூலம் சிகிச்சை
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைகண்ணுவின் உடல்நிலை குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
9 Nov 2018 2:18 AM IST
"நெல் கொள் முதலுக்கான ஈரப்பதத்தை அறிவிக்க வேண்டும்"
நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் அவதி
29 Oct 2018 6:03 PM IST
நூலிழை தொழிற்சாலையில் இருந்து ரசாயனக்கழிவு வெளியேற்றம்
கரூர் அருகில் காக்காவாடி பகுதியில் பழைய பிளாஸ்டிக்கிலிருந்து செயற்கை நூலிழை தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து, ரசாயனக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் நிலரப்பரப்பில் வெளியேற்றுவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டனர்.
18 Sept 2018 2:07 AM IST
3 அமைச்சர்கள் தலையில் சத்தியம் செய்து சொல்கிறேன், கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை - முத்தரசன்
காவிரி நீர் கடைமடைக்கு வரவில்லை என்பதை 3 அமைச்சர்கள் தலையில் சத்தியம் செய்து சொல்கிறேன் என்று இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
22 Aug 2018 3:40 PM IST
மேட்டூர் அணைக்கு 65 ஆயிரம் கன அடி நீர்வரத்து
காவிரியில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி திறப்பு
22 Aug 2018 1:57 PM IST
பக்கிங்காம் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்...
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவு, குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Aug 2018 10:03 AM IST
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
சான்றிதழ், பத்திரங்களை இழந்தவர்களுக்கு அவை புதிதாக கிடைக்க ஏற்பாடு - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
22 Aug 2018 8:24 AM IST
ஏழரை - 21.08.2018
அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள்,உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.
18 Aug 2018 1:36 PM IST
2000 க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்த வெள்ளநீர் - பள்ளிப்பாளையம்
காவிரி ஆற்றின் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள 2 ஆயிரம் வீடுகளில் உட்புகுந்தது.
18 Aug 2018 11:59 AM IST
வெள்ளத்தில் மூழ்கிய 10 க்கும் மேற்பட்ட தமிழக கிராமங்கள்
காவிரி கொள்ளிடத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சிதம்பரம் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
17 Aug 2018 7:54 AM IST
வெள்ளத்தில் மிதக்கும் பவானி நகரம்
பவானி மற்றும் காவிரி அறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பவானிநகரில் 450க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
16 Aug 2018 11:11 AM IST
ஆற்றங்கரையோர வீடுகளை சூழ்ந்த வெள்ளம்..!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆற்றங்கரையோரம் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.