நீங்கள் தேடியது "aduthurai"

அமைச்சர் துரைக்கண்ணு எக்மோ கருவி மூலம் சிகிச்சை
25 Oct 2020 12:07 PM GMT

அமைச்சர் துரைக்கண்ணு எக்மோ கருவி மூலம் சிகிச்சை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைகண்ணுவின் உடல்நிலை குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

நெல் கொள் முதலுக்கான ஈரப்பதத்தை அறிவிக்க வேண்டும்
8 Nov 2018 8:48 PM GMT

"நெல் கொள் முதலுக்கான ஈரப்பதத்தை அறிவிக்க வேண்டும்"

நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் அவதி

நூலிழை தொழிற்சாலையில் இருந்து ரசாயனக்கழிவு வெளியேற்றம்
29 Oct 2018 12:33 PM GMT

நூலிழை தொழிற்சாலையில் இருந்து ரசாயனக்கழிவு வெளியேற்றம்

கரூர் அருகில் காக்காவாடி பகுதியில் பழைய பிளாஸ்டிக்கிலிருந்து செயற்கை நூலிழை தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து, ரசாயனக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் நிலரப்பரப்பில் வெளியேற்றுவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டனர்.

3 அமைச்சர்கள் தலையில் சத்தியம் செய்து சொல்கிறேன், கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை - முத்தரசன்
17 Sep 2018 8:37 PM GMT

3 அமைச்சர்கள் தலையில் சத்தியம் செய்து சொல்கிறேன், கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை - முத்தரசன்

காவிரி நீர் கடைமடைக்கு வரவில்லை என்பதை 3 அமைச்சர்கள் தலையில் சத்தியம் செய்து சொல்கிறேன் என்று இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணைக்கு 65 ஆயிரம் கன அடி நீர்வரத்து
22 Aug 2018 10:10 AM GMT

மேட்டூர் அணைக்கு 65 ஆயிரம் கன அடி நீர்வரத்து

காவிரியில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி திறப்பு

பக்கிங்காம் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்...
22 Aug 2018 8:27 AM GMT

பக்கிங்காம் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்...

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவு, குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
22 Aug 2018 4:33 AM GMT

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சான்றிதழ், பத்திரங்களை இழந்தவர்களுக்கு அவை புதிதாக கிடைக்க ஏற்பாடு - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

ஏழரை - 21.08.2018
22 Aug 2018 2:54 AM GMT

ஏழரை - 21.08.2018

அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள்,உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.

2000 க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்த வெள்ளநீர் - பள்ளிப்பாளையம்
18 Aug 2018 8:06 AM GMT

2000 க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்த வெள்ளநீர் - பள்ளிப்பாளையம்

காவிரி ஆற்றின் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள 2 ஆயிரம் வீடுகளில் உட்புகுந்தது.

வெள்ளத்தில் மூழ்கிய 10 க்கும் மேற்பட்ட தமிழக கிராமங்கள்
18 Aug 2018 6:29 AM GMT

வெள்ளத்தில் மூழ்கிய 10 க்கும் மேற்பட்ட தமிழக கிராமங்கள்

காவிரி கொள்ளிடத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சிதம்பரம் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

வெள்ளத்தில் மிதக்கும் பவானி நகரம்
17 Aug 2018 2:24 AM GMT

வெள்ளத்தில் மிதக்கும் பவானி நகரம்

பவானி மற்றும் காவிரி அறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பவானிநகரில் 450க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

ஆற்றங்கரையோர வீடுகளை சூழ்ந்த வெள்ளம்..!
16 Aug 2018 5:41 AM GMT

ஆற்றங்கரையோர வீடுகளை சூழ்ந்த வெள்ளம்..!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆற்றங்கரையோரம் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.