#BREAKING || அந்தரத்தில் இருந்த `சினுவின்' கையிலிருந்து விழுந்த 10 மாத குழந்தை - அதிர்ச்சி காட்சிகள்

x

கேரளாவில் கோவிலில் தூக்க நேர்ச்சை செலுத்திய போது 10 மாத குழந்தை 10 அடி உயர்த்திலிருந்து கீழே விழுந்த சம்பவத்தில் குழந்தையின் தாய், கோவில் நிர்வாகக்குழு தலைவர், செயலாளர் என மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்